வடக்கில் கடலில் வீழ்ந்து காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார் – சௌத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக நேற்று, வலை பாய்ச்ச சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காணாமல் போன நிலையில், இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மன்னார் எமில்... Read more »