
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுமி உட்பட 19 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும், சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் 08 பேருக்கும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 03... Read more »

13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று..! ஒரு மரணமும் பதிவு, வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்.. |
வடமாகாணத்தில் 13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் 117 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 15 பேர், சாவகச்சேரி ஆதார... Read more »