
யாழ்.மாவட்டம் உள்ளிட்ட நாடு முழுவதும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செலலும் நிலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது விசிறப்படும் ரெக்னிக்கல் மலத்தியோன் எனப்படும் இரசாயன பொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுதாவ தொிவிக்கப்படுகின்றது. வடமாகாணத்திலும் இந்த இரசாயனம் தற்போது இல்லை என்று வடமாகாண சுகாதார திணைக்கள... Read more »