
வடக்கு மாகாணத்தில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை அபிவிருத்திசபையும் தென்னை பயிற்செய்கைசபையும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிற்செய்கைசபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன் தெரிவித்தார். இன்று யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்வட மாகாணத்தில்... Read more »