தீர்த்த திருவிழாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாயம்….!

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய  சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமராட்சி, பருத்தித்துறை... Read more »