வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

இறுதிக்கட்ட ஈழப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட... Read more »

வடக்கு கிழக்கு – மலையக உறவின் அவசியம்…! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

மலையகத்திற்கும் இ வடக்குக் கிழக்கிற்குமான உறவு மரபுரீதியானது. அதில் பல விமர்சனங்கள் இருந்தன. போதாமைகள் இருந்தன. ஆனாலும் உறவு தொடர்ந்தது. தொடர வேண்டும் என்பது கள நிர்ப்பந்தம். மலையகம் 200 நினைவு கூரும் போது உறவை மீள்பரிசீலனை செய்வதும் புதுப்பிப்பதும் அவசியமாகின்றது. இன்றும் கூட... Read more »