வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 03/12/2021 வரையில் கனமழை! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்ணடலம் இன்று நிலப்பகுதியை நோக்கி நகரும் என எதிர்வுகூறப்பட்டது.  ஆனாலும் அது தொடர்ந்தும் கடற்பகுதியில் நீடிக்கின்றது. இதனால் காற்றழுத்த தாழ்வுநிலையின் நகர்வு வேகம் மற்றும் திசையில் மாற்றம் ஏற்படும். இதனால் வடக்கு மற்றும்... Read more »

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை! வடமாகாணத்திற்கு நெருக்கமாக வரும் புதிய தாழமுக்கம். நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாவதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியிருக்கின்றார்.  இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, புதிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 26.11. 2021 வியாழக்கிழமை, 27.11.2021 வெள்ளிக்கிழமை... Read more »