
வடமராட்சி செவிப்புலன் அற்றோர் நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் காலையில் 9:30 மணிளவில் வடமராட்சி செவிப்புலன் அற்றோர் நிறுவன ஒன்றுகூடல் மண்டபத்தில் அதன் தலைவர் த. செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது. மங்கல விளக்குகளை பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள்... Read more »