பேடகம் 2 நூல் வெளியிடும், வாசிப்பு மாத பரிசளிப்பு விழாவும்..!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கரவெட்டியின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவை  முன்னிட்டு பேடகம் மலர் 2 வெளியீட்டிவிழாவும் ,  வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர்... Read more »

ஆதன வரியை (சோலை வரி) செலுத்தாத நெல்லியடி நகரின் பிரபல அரச – தனியார் நிறுவனங்கள்..!

கரவெட்டி பிரதேச சபையால் பொருள்கள் கையகப்படுத்தப்பட்டு ஏலமிடப்படும் அபாயம் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச தனியார் வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் ஆதனங்களுக்கான வருடாந்தம் செலுத்த வேண்டிய நிலுவை ஆதன வரியை (சோலை வரி)... Read more »