
வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இடம் பெற்ற பார ஊர்தி உந்துருளி விபத்தில் 18 வயதுடைய கோயில் சந்தையை சேர்ந்த இளைஞன் ஒருவன் சற்றுமுன் மரணமடைந்துள்ளான். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது மாலிசந்தி வதிரி வீதியில் மாலிசந்தி நோக்கி... Read more »

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. கல்லூரியின் பதில் அதிபர் செல்வி சிந்தாமணி ஶ்ரீஜெயலட்சுமி தலைமையில் நேற்று திங்கட்கிழமை (04) முற்பகல் இத் திறப்புவிழா இடம்பற்றது. இலங்கை இந்திய நட்புறவுத் திட்டத்தில் 25.7மில்லியன் ரூபாய் செலவில்... Read more »