வடமாகாணத்திலுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு ஆறுதலான செய்தி..!

வடமாகாணத்திலுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பயணத்தை இலகுபடுத்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.  இதன்படி வடமாகாணசபையிடம் உள்ள பேருந்துகளை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேபோல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தத்தமது பணி இடங்களில்... Read more »