வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிஸார் இடையூறு..!

ஆளுநர் செயலகத்திற்கு முன் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை காலையிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்... Read more »