
வடமாகாணத்தில் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் அதனை மிக விரைவில் பெற்றுக் கொள்ளவேண்டும். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஆளுநர் மேலும் தொிவித்துள்ளதாவது, கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்கி... Read more »