வட்டுக்கோட்டையில் உதவி செய்வது போல நடித்து வயோதிப பெண்ணிடம் சங்கிலி திருடிய பெண் கைது!

உதவி செய்வது போன்று பாசாங்கு செய்து வயோதிப பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற இளம் பெண்ணொருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அராலி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு சென்று , வீடு... Read more »