ஆண் ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல் ; வத்தளையைச் சேர்ந்த பெண் உட்பட நால்வர் கைது!

மீகஹத்தன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிஹினிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் நபர் ஒருவரைக்  கடத்திச் சென்ற சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உட்பட நால்வரை மீகஹத்தன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்கம்பளை, மீகஹதன்ன பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்... Read more »