வத்திராயனில் பரபரப்பு-நபர் ஒருவர் தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!(வீடியோ)

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று 20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்த பவானி(43) என்பவர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். நேற்று இரவு பத்து மணிக்கு... Read more »

ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்திலும்……..!

ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு தினம் நேற்று  26/12/2023 மாலை 6.00 மணிக்கு வடமராட்சிகிழக்கு வத்திராயன் கிராமத்தில் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட. மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட பொது நினைவுத் தூபியில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் சிவபாலசுந்தரம் சிவகுமார் (செல்வன்) தலைமையில் இடம்பெற்றது பொதுதூபிக்கான... Read more »

வேம்படியில் வீடு புகுந்து தாக்குதல் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறை  பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக  பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »