
கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கும் முல்லைத்தீவு கள்ளப்பாடு மீனவர்கள் இன்று உதவி வழங்கியுள்ளனர். கடந்த மாதம் இறுதி பகுதியில் கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் கடந்த 31/01/2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட பிறேம்குமார், தணிகைமாறன் ஆகியோரது... Read more »