வீதியால் சென்றவர்களை மறித்து சோதனை செய்யபோவதாக கூறி சண்டித்தனம் செய்த அரச ஊழியர்கள்! இளைஞன் படுகாயம், மற்றொரு இளைஞன் கைது, பொலிஸார் அசமந்தம்.. |

சிவில் உடையில் இருந்த வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் படுகாயம் அடைந்துள்ளதுடன், குறித்த இளைஞனின் சகோதரன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  குறித்த சம்பவம் மாங்குளம் நகருக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »