வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை விடுவிப்பதாக கூறி அளவீடு முயற்சி! பலர் சமூகமளிக்காததால் மக்களால்  காணிகளை அளவீடு செய்யவிடாது தடுத்த நிறுத்தம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களம் தம்மால் சுவீகரிக்கப்பட்ட  காணிகள் என கூறி அதனை விடுவிப்பதற்க்காகவென தெரிவித்து அக்கிராம மக்களின் வயல் காணிகள், மற்றும் பயிர் செய்கை காணிகளை அளவீடு செய்ய முயற்சித்துக் வேளை அக்கிராமத்தில்... Read more »