வனவளத்திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவள திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் நேற்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவள திணைக்களத்தினருக்குரிய காணியில் குறித்த பகுதியை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த மக்களின்... Read more »