
வன்முறையை கட்டவிழ்த்துக்கொண்டு உலகநாடுகளிடம் எவ்வாறு உதவி கோருவது என்று சட்டத்தரணி உபுல்குமர பெரும தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று நாடு மிகவும் மோசமான அராஜக நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டை முன்கொண்டு... Read more »