செவிப்புலனற்றோர் நிறுவனம் நடாத்திய வருடாந்த நத்தார் விழா…!

வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனம் நடாத்தும் வருடாந்த நத்தார் விழா நேற்று காலை 9:30 மணியளவில் மாலிசந்தி பகுதியில் உள்ள வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் அதன் செயலாளர் தலமையில் இடம் பெற்றது. இதில் பிரதம விருந்தினராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவின் தலைவர்... Read more »