வறுமையான சூழலிலும் தமது கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு….!

(திருமலை மாவட்ட நிருபர்) திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களில் 21 ஆவது அணியினரின் ஏற்பாட்டில் இணைந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திருமதி புனிதா செல்வம் அவர்களின் நிதியனுசரனையில் பாட்டாளிபுரம் கிராமத்தில் இருந்து பள்ளிக்குடியிருப்பு மற்றும் சேனையூர் போன்ற இடங்களுக்கு கல்வியைத் தொடரச் சென்று... Read more »