
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒருகோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று சனிக்கிழமை (11) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிசார் தெரிவித்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த... Read more »