வல்லை மதுபானசாலையில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம், பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின் நீதிமன்றில் சரண்..!

யாழ்.பருத்தித்துறை – வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின்னர் நேற்று முன் தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.  இம்மாதம் 2ம் திகதி இரவு மதுபோதையில் இரு... Read more »