வவுனியாவில் குருமார் அமைதிப் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் இருந்து நாடு மேம்பட வேண்டி ’தந்தையே எமது தேசத்தை விழித்தெழ செய்வீர்’ என்ற தொனிப்பொருளில் அமைதிப்பேரணியொன்று நேற்று (9) மாலை இடம்பெற்றது. கிறிஸ்தவ மதகுருமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா... Read more »