வாடிகள் தீக்கிரை. ஒரு கோடி ரூபாவிறக்கு மேல் வலைகள் எரிந்து நாசம்……!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று பிற்பகல்  6:00 மணியளவில் மூன்று கடற்றொழில்   வாடிகள்  தீக்கிரையாகியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில்  மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சிறு... Read more »