வடக்கில் கனமழை! 22 அல்லது 23ம் திகதிகளில் நடுத்தர அளவிலான புயல் தாக்கும் அபாயம் – நா.பிரதீபராஜா.. |

முல்லைத்தீவுக்கு கிழக்காக 1100 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி நாளை 20ம் திகதி தாழமுக்கமாக மாறும் வாய்ப்புக்கள் உள்ளதாக கூறியுள்ள யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா,  இது மேலும் விருத்தியடைந்து 22.10.2022 அல்லது 23.10.2022 அளவில் நடுத்தர... Read more »