கொக்குவில் பகுதியில் வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு!

கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல்... Read more »

உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் படுகரும், மருத்துவமனையில் அனுமதி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று அதிகாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் குணசிங்கம் சந்துரு எனும் 42... Read more »

நல்லூர் அரசடி பகுதியில் வாள்வெட்டு!

 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இளைஞன் மீது வாள்வெட்டு – சிறுப்பிட்டியில் பட்டப்பகலில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்றுப் பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு... Read more »

யாழ் நல்லூரில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழ்ப்பாண காவல் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கையில் காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரின் குழுவினருக்கே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்! உழவு இயந்திரத்திற்கும் தீவைப்பு.. |

வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் உழவு இயந்திரத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் புதுக்குடியிருப் ரெட்பானா – வள்ளுவர்புரம் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள் வெட்டுக்... Read more »