வாழைச்சேனையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் முன்னெடுப்பு……!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தின் அடுத்த நகர்வு வாழைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தலைவரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமாகிய... Read more »