
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டிய கட்டிடங்களை நேற்று வெள்ளிக்கிழமை (11) மாகாவலி அதிகார சபையினர் பலத்து இராணுவ பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் கம்பி வேலிகள் இடித்து தள்ளியதையடுத்து... Read more »