
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து குடும்ப பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமையை கண்டித்து நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடும்ப பெண் ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் பொலிஸார் சந்தேகநபர்களுக்கு... Read more »