விசமிகளால் உந்துருளிக்கு தீ வைப்பு, முற்றுமுழுதாக எரிந்து நாசம்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரால் உந்துருளி ஒன்றிற்க்கு  தீ மூட்டப்பட்டு  எரிக்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் நேற்று முன்தினம் 16/01/2022  இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக... Read more »