மிலேச்சைதனமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகள் இடமாற்றம். 3 நாட்களில் விசாரணை அறிக்கைக்கு உத்தரவு..!

கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் பொலிஸார் – பொதுமக்கள் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட... Read more »