இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் விசேட வகுப்பு தொடக்கம்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான  விசேட வகுப்புக்கள் நேற்று  தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் திரு ,சி.பாலச்சந்திரன் தலமையில் இடம் பெற்ற இத் தொடக்க விழாவில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்  சங்ககரவெட்டி பிரிவின்... Read more »