நாட்டை இல்லாமல் செய்வதற்கே பசில் ராஜபக்ஸ வந்துள்ளார் – விஜயதாஸ ராஜபக்ஸ எம்.பி.

அரசியல் ரீதியாக மஹிந்த ராஜாக்ஷவை இரண்டு முறைகள் இல்லாமல் செய்த பசில் ராஜபகஷ, மூன்றாவது முறையாக நாட்டை இல்லாமல் செய்வதற்கே தற்போது வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த... Read more »