
தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை மலையகம் 200 எழுச்சி பாதை யாத்திரை நேற்று முன்தினம் மாத்தளையில் நிறைவுக்கு வந்துள்ளது. நிறைவு நாளில் இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கணிசமானளவு சிங்கள மக்களும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பௌத்த மத குருமாரும்... Read more »