விடுதலை புலிகளின் காலத்தில் இப்படி நடந்ததில்லை! மக்கள் விஷயம்.

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் சில காலமாக போதை கடத்தல்காரரால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. கட்டைக்காடு பகுதியில் பல்வேறு போதைபொருள்களை கடத்தி விற்பனை செய்து வரும் நபர் ஒருவரால் கிராம மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் என பலரும் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவம்... Read more »