நாட்டில் எரிவாயு, எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை: ஜனாதிபதி.

நாட்டில் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில், நேற்று மாலை, விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி... Read more »