தந்தை கண்முன்னே விபத்துக்குள்ளான மாணவன்!

ரத்மல்கொட மத்திய சந்திக்கு அருகில் தனது தந்தையின் கண்களுக்கு முன்பாகவே முச்சக்கரவண்டியில் மோதியதில் 7 வயது பாடசாலை மாணவன் படுகாயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாபுட்டுகல தேசிய பாடசாலையின் இரண்டாம் வருட மாணவி ஒருவரே காயமடைந்துள்ளார். குறித்த மாணவன்... Read more »