விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்பனை, மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்….!

கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில்  நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் புதுக்காட்டுச் சந்தி- தாழையடி வீதியை மறித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கணேசா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணியினை பாடசாலை... Read more »