
விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காண்பது மிகவும் அவசியமானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக... Read more »