
(திருமலை) விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்காமல் நழுவல் போக்குடன் இராணுவப் பிரசன்னத்துடனான பசுமை விவசாயக் கொள்கையினை முன்னெடுக்க அரசு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன. திருகோணமலை தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தின் 223ம் படைப்பிரிவின் கட்டளையதிகாரி ரவீந்திரா ஜயசிங்கவுக்கும்... Read more »