யாழ்.கொக்குவில் – நந்தாவில் பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வாகனங்கள் தீக்கிரை, வீடு சேதம்.. |

யாழ்.கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களை அடித்து நொருக்கி, தீ வைத்துக் கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளது. நேற்றய தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »