வீட்டார் கண் முன்னால் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடிய ஆசாமி..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்… |

யாழ்.மானிப்பாய் உள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வீட்டார் கண் முன்னால் திருடிச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. அராலியில் வசிக்கும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மானிப்பாயில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். அவர்கள் தூக்கத்திலிருந்தவேளை இரவு சத்தம்... Read more »