
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 43 வயதுடைய மரியதாஸ் ரொனால்ட் ரீகன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நபர் வலிப்பு நோய் காரணமாக... Read more »