வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் காதை அறுத்து, அடித்து பல்லை உடைத்த கொள்ளையன்!

வயோதிப பெண் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து திருடன் குறித்த வயோதிப பெண்ணின் காதை அறுத்துள்ளதுடன், அடித்து காயப்படுத்திய நிலையில் வயோதிப பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 70 வயதான வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள்... Read more »