வீட்டு கூரையை பிரித்து திருட்டு…….!

முல்லைத்தீவு – முள்ளியவளை –  மாமூலை பகுதியிலுள்ள வீடொன்றில்  22.01.2022 நேற்று முன்தினம்  முற்பகல் வேளையில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் குடும்பத்தலைவன் கால்நடை வளர்ப்பிற்காகவும், மனைவி உறவினர் வீட்டிற்கும் சென்ற நிலையில், வீட்டில் எவருமில்லாத சமயம் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து,... Read more »