வீதிகளில் கூடாரங்களை அமைத்து ஆறு நாட்களாக எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள்.

கொழும்பு- நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் வீதிகளில் கூடாரங்களை அமைத்து தொடர்ந்து ஆறு நாட்களாக எரிவாயுவை பெற்றுத்தருமாறு கோரி கூடாரம் அமைத்து காத்திருக்கும் மக்கள் இப் பகுதியில் இன்றுடன் ஆறு நாட்களாக கூடாரங்களை அமைத்து மக்கள் எரிவாயுவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர்களுக்கு இதுவரை எரிவாயுக்கள் விநியோகிக்கப்படவில்லையெனவும் மக்கள்... Read more »