
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் நேற்று முன் தினம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என என சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும்... Read more »